தெரியுமா உங்களுக்கு ....
லண்டன் கோபுரத்தில் சிறை வைக்கபட்ட போதுதான் தான் சுய சரிதையை எழுதினர் சர் வால்டர் ராலே
நாவல் என்பது ஆங்கில சொல் அல்ல அது இத்தாலிய சொல் , பொருள் “கதை “ என்பதாகும் .
இந்தியாவின் மொத்த கடற்கரை நீளம் : 5,700 KM
அட்லாண்டிக்கில் செப்டெம்பர் 21 அன்று மட்டும் தான் சூரியன் உதிக்கின்றது.
“உலகின் நுழைவாயில் “ என அழைக்கப்படும் நகரம் : வான் கூவர்
எமிலி ஜோன்ஸ் நடக்கும் போது தெரு விளக்குகளை எண்ணிக்கொண்டே நடப்பார் .
==================================================================
எழுத்தாளர் மார்க் டேவின் குப்புற படுத்ததுதான் எழுதுவார்
==========================================================
சர் சி.வி ராமனுக்கு “ராமன் விளைவுக்காக “ 1930 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது .
இதையும் படிக்கலாமே :

0 comments
Post a Comment